என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » புதிய துணை தளபதி
நீங்கள் தேடியது "புதிய துணை தளபதி"
இந்திய கடற்படையின் துணைத்தளபதியாக ஜி.அசோக் குமார் நேற்று பொறுப்பேற்றார். #ViceAdmiral #GAshokKumar
சென்னை:
மத்திய அரசு பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
அசோக்குமார், 1982-ம் ஆண்டு ஜூலை 1-ந்தேதி அன்று இந்திய கடற்படையின் நிர்வாகப் பிரிவில் பணியில் சேர்ந்தார். தேசிய பாதுகாப்பு கல்விக் கழகத்தின் தலைமைப் பொறுப்பாளராகவும் செயல்படுகிறார். வெலிங்டனில் உள்ள பாதுகாப்புப் படை வீரர்கள் கல்லூரியின் பட்டதாரி ஆவார்.
‘மோ’ என்ற இடத்தில் உள்ள ராணுவ உயரதிகாரிகளுக்கான பயிற்சியையும், அமெரிக்காவின் விர்ஜீனியா மாகாண குவான்டிக்கோவில் உள்ள கடற்பயண செயல்பாட்டு கல்வியையும் பெற்றவர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #ViceAdmiral #GAshokKumar
மத்திய அரசு பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
அசோக்குமார், 1982-ம் ஆண்டு ஜூலை 1-ந்தேதி அன்று இந்திய கடற்படையின் நிர்வாகப் பிரிவில் பணியில் சேர்ந்தார். தேசிய பாதுகாப்பு கல்விக் கழகத்தின் தலைமைப் பொறுப்பாளராகவும் செயல்படுகிறார். வெலிங்டனில் உள்ள பாதுகாப்புப் படை வீரர்கள் கல்லூரியின் பட்டதாரி ஆவார்.
‘மோ’ என்ற இடத்தில் உள்ள ராணுவ உயரதிகாரிகளுக்கான பயிற்சியையும், அமெரிக்காவின் விர்ஜீனியா மாகாண குவான்டிக்கோவில் உள்ள கடற்பயண செயல்பாட்டு கல்வியையும் பெற்றவர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #ViceAdmiral #GAshokKumar
இந்திய விமானப்படை துணை தளபதி எஸ்.பி.டியோ-வின் பதவிக்காலம் முடிவதையொட்டி புதிய துணை தளபதியாக ஏர் மார்ஷல் அனில் கோஷ்லா வரும் முதல் தேதி பதவி ஏற்றுகொள்கிறார். #AirMarshal #AnilKhosla
புதுடெல்லி:
இந்திய விமானப்படை துணை தளபதி எஸ்.பி.டியோ என்றழைக்கப்படும் ஷிரிஷ் பாபன் டியோ-வின் பதவிக்காலம் வரும் 30-ம் தேதியுடன் முடிவடைகிறது. நாளை ஓய்வுபெறவுள்ள எஸ்.பி.டியோ, கடந்த 26-ம் தேதி தவறுதலாக தனது துப்பாக்கியால் தொடைப்பகுதியில் சுட்டுக்கொண்டார்.
இதனால், காயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், எஸ்.பி.டியோ-வின் பதவிக்காலம் முடிவதையொட்டி இந்திய விமானப்படையின் புதிய துணை தளபதியாக ஏர் மார்ஷல் அனில் கோஷ்லா நேற்று நியமிக்கப்பட்டார்.
அக்டோபர் முதல் தேதி டெல்லியில் நடைபெறும் நிகழ்ச்சியில் இந்த பதவியை அனில் கோஷ்லா ஏற்றுகொள்கிறார். #AirMarshal #AnilKhosla
இந்திய விமானப்படை துணை தளபதி எஸ்.பி.டியோ என்றழைக்கப்படும் ஷிரிஷ் பாபன் டியோ-வின் பதவிக்காலம் வரும் 30-ம் தேதியுடன் முடிவடைகிறது. நாளை ஓய்வுபெறவுள்ள எஸ்.பி.டியோ, கடந்த 26-ம் தேதி தவறுதலாக தனது துப்பாக்கியால் தொடைப்பகுதியில் சுட்டுக்கொண்டார்.
இதனால், காயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், எஸ்.பி.டியோ-வின் பதவிக்காலம் முடிவதையொட்டி இந்திய விமானப்படையின் புதிய துணை தளபதியாக ஏர் மார்ஷல் அனில் கோஷ்லா நேற்று நியமிக்கப்பட்டார்.
அக்டோபர் முதல் தேதி டெல்லியில் நடைபெறும் நிகழ்ச்சியில் இந்த பதவியை அனில் கோஷ்லா ஏற்றுகொள்கிறார். #AirMarshal #AnilKhosla
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X